மறுமணம் செய்து கொண்டாலும் கணவரின் பென்ஷனை பெற முடியும்
மறுமணம் செய்து கொண்டாலும் கணவரின் பென்ஷனை பெற முடியும்
பெற்றோரை கொடுமைப்படுத்தும் பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு இல்லை
பெற்றோரை கொடுமைப்படுத்தும் பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு இல்லை
விவாகரத்து நிலுவை சமயத்தில் 2வது திருமணம் செய்வது செல்லும்
விவாகரத்து நிலுவை சமயத்தில் 2வது திருமணம் செய்வது செல்லும்.
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ உரிமை உண்டு
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ உரிமை உண்டு - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
பின்தொடர்தல்
Stalking (பின்தொடர்தல்) - IPC Section 354D
ஒரு பெண்ணின் விருப்பமின்றி பின்தொடர்வதோ, தொடர்பு கொள்ள முயற்சிப்பதோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்ச்சியாக தொல்லைகள் கொடுப்பதோ, செல்லும் இடமெல்லாம் நின்று பிரச்சனை செய்தாலோ, வெவ்வேறு வழிகளில் உளவுபார்த்தாலோ, அச்சுறுத்தல் ஏற்படும்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, எதற்கேனும் கட்டாயப்படுத்தினாலோ,
சமூக வலைதளங்கள் மூலம் கண்காணித்தாலோ அல்லது பேசச் சொல்லி கட்டாயப்படுத்தினாலோ, போலி கணக்குகள் மூலம் தொந்தரவு செய்தாலோ அல்லது துன்புறுத்தினாலோ அல்லது அச்சுறுத்தினாலோ, சட்டப்படி குற்றமாகும்.
முதல் முறை இக்குற்றத்தை செய்யும் போது, 3 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
இரண்டாவது முறையாகவும் அதைத் தொடர்ந்தும் இக்குற்றம் செய்யும் பட்சத்தில், பெயிலில் வர முடியாத, 5 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
ஒரு பெண்ணை காதலிக்கச் சொல்லி வற்புறுத்துவதும் ஸ்டாக்கிங்தான்.
-
விவாகரத்து நிலுவை சமயத்தில் 2வது திருமணம் செய்வது செல்லும்.
-
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கு ஊதியம்